காரைக்குடி- திருவா ரூர் இடையே, அறந்தாங்கி- பேராவூரணி- பட்டுக் கோட்டை திருத்துறைப் பூண்டி வழியாக முறையாக வும் தினசரி ரயில் இயக்க வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பட்டுக்கோட்டை ரயில் நிலை யம் எதிரில் வியாழக்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.